சென்னை: சென்னையில் 161 நாட்களுக்கு பின் மாநகர அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் பேருந்துகளில் ஏறி பயணம் செய்கின்றனர். கொரோனா ஊராடங்கால் பிற மாவட்டங்களிலும் தொடங்கி நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறக்கப்பட்ட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



from Dinakaran.com |01 Sep 2020 https://ift.tt/31KKS0A