சென்னை: கிழக்கு தாம்பரம் பாண்ட்ஸ் காலனியை சேர்ந்தவர் சிவசங்கர் (35), மென்பொருள் இன்ஜினியர். இவருக்கு, சண்முகபிரியா (29) என்ற மனைவியும், ருஷிக் (5) என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சண்முகபிரியா தனது குழந்தையுடன், பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்த சிவசங்கர், திருப்போரூர்  கைலாசநாதர் கோயிலின் பின்புறம், புதரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/3kHFofb