திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.வருண்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.அரவிந்தனை கடந்த மே 10-ம் தேதி எஸ்பிசிஐடி எஸ்பியாக தமிழக அரசு பணியிட மாற்றம் செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்