புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 40 பேர் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் ஏற்கெனவே ஒருவர், ஜிப்மரில் தற்போது பெண் ஒருவர் என 2 பேர் இதுவரை புதுச்சேரியில் இறந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்