அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணம் குறித்ததகவல்களை கட்சி தொண்டர்களேதெரிவிப்பார்கள் என்று வருமான வரித் துறை முன்னாள் அதிகாரி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்வரும் 6-ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுப்பதைதடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்