துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியதாக வந்த புகாரில் 2 திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை துறைமுகம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் பி.கே.சேகர்பாபு போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் வினோஜ் பி.செல்வம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் கொண்டித்தோப்பைச் சேர்ந்த கரன்ராஜ் (54) என்பவர் ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்