முதல்வர் பழனிசாமியிடம் 10 கேள்விகளை எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, மோடி அரசின் கைப்பாவையாக அதிமுகஅரசு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை செயலாளர் ஹர்ஷவர்தன்ஷ்யாம் தயாரித்த ‘அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்ட 10 ஆண்டுகள்' என்ற பிரச்சார கையேட்டை ரன்தீப் சிங் சுர்ஜிவாலா வெளியிட, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ. கோபண்ணா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்