தமிழகம் முழுவதும் இன்றுமுதல் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுவதால் மாவட்ட எல்லைகளிலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்