சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட 97 வயது முதியவர் குணமடைந்தார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பு, மூச்சுத்திணறல் இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் சிகிச்சை, செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக செயற்கை சுவாச வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்