சென்னை: மாநிலம் முழுவதும் நீண்ட இடைவெளிக்குபின் பொது நூலகங்கள் இன்று திறக்கப்பட்டது. பொது நூலகங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது



from Dinakaran.com |01 Sep 2020 https://ift.tt/2GgXVP6